Context verses Joshua 4:5
Joshua 4:1

ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக்கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:

הַיַּרְדֵּ֑ן, אֶל
Joshua 4:4

அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,

אֶל
Joshua 4:7

நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.

הַיַּרְדֵּ֑ן
Joshua 4:8

யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடு சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலே எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.

אֶל, יְהוֹשֻׁ֔עַ, לְמִסְפַּ֖ר, בְנֵֽי, אֶל
Joshua 4:10

மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள்.

אֶל
Joshua 4:11

ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள்.

יְהוָ֛ה
Joshua 4:14

அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

יְהוֹשֻׁ֔עַ
Joshua 4:15

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

אֶל
Joshua 4:17

யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.

יְהוֹשֻׁ֔עַ
Joshua 4:18

அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நதியிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது.

עַל
Joshua 4:20

அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,

הַיַּרְדֵּ֑ן
Joshua 4:21

இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக்கற்கள் யாதென்று; தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது

אֶל
Joshua 4:24

உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.

אֱלֹֽהֵיכֶ֖ם
And
Joshua
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
לָהֶם֙lāhemla-HEM
unto
them,
Pass
over
יְהוֹשֻׁ֔עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
before
עִ֠בְרוּʿibrûEEV-roo
the
ark
לִפְנֵ֨יlipnêleef-NAY
of
the
Lord
אֲר֧וֹןʾărônuh-RONE
your
God
יְהוָ֛הyĕhwâyeh-VA
into
אֱלֹֽהֵיכֶ֖םʾĕlōhêkemay-loh-hay-HEM
the
midst
אֶלʾelel
of
Jordan,
תּ֣וֹךְtôktoke
and
take
ye
up
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
every
וְהָרִ֨ימוּwĕhārîmûveh-ha-REE-moo
man
לָכֶ֜םlākemla-HEM
of
you
a
stone
אִ֣ישׁʾîšeesh
upon
אֶ֤בֶןʾebenEH-ven
his
shoulder,
אַחַת֙ʾaḥatah-HAHT
according
unto
the
number
עַלʿalal
of
the
tribes
שִׁכְמ֔וֹšikmôsheek-MOH
of
the
children
לְמִסְפַּ֖רlĕmisparleh-mees-PAHR
of
Israel:
שִׁבְטֵ֥יšibṭêsheev-TAY


בְנֵֽיbĕnêveh-NAY


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE