Context verses Joshua 4:8
Joshua 4:1

ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக்கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:

אֶל
Joshua 4:3

இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியரின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில்தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.

מִתּ֣וֹךְ, הַיַּרְדֵּ֗ן
Joshua 4:4

அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,

אֶל, יִשְׂרָאֵ֑ל
Joshua 4:5

அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்து போய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.

יְהוֹשֻׁ֔עַ, אֶל, לְמִסְפַּ֖ר, בְנֵֽי
Joshua 4:10

மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள்.

אֶל
Joshua 4:12

ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணிஅணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.

בְּנֵֽי, יִשְׂרָאֵ֑ל
Joshua 4:13

ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.

יְהוָה֙
Joshua 4:14

அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

יְהוָה֙, יְהוֹשֻׁ֔עַ, יִשְׂרָאֵ֑ל
Joshua 4:15

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

אֶל
Joshua 4:17

யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.

יְהוֹשֻׁ֔עַ
Joshua 4:18

அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நதியிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது.

יְהוָה֙, מִתּ֣וֹךְ
Joshua 4:21

இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக்கற்கள் யாதென்று; தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது

אֶל
Joshua 4:23

பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும்,

כַּֽאֲשֶׁ֣ר
And
the
children
וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
of
Israel
כֵ֣ןkēnhane
did
בְּנֵֽיbĕnêbeh-NAY
so
יִשְׂרָאֵל֮yiśrāʾēlyees-ra-ALE
as
כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
Joshua
צִוָּ֣הṣiwwâtsee-WA
commanded,
יְהוֹשֻׁעַ֒yĕhôšuʿayeh-hoh-shoo-AH
and
took
up
וַיִּשְׂא֡וּwayyiśʾûva-yees-OO
twelve
שְׁתֵּֽיšĕttêsheh-TAY

עֶשְׂרֵ֨הʿeśrēes-RAY
stones
אֲבָנִ֜יםʾăbānîmuh-va-NEEM
out
of
the
midst
מִתּ֣וֹךְmittôkMEE-toke
of
Jordan,
הַיַּרְדֵּ֗ןhayyardēnha-yahr-DANE
as
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
the
Lord
דִּבֶּ֤רdibberdee-BER
spake
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Joshua,
יְהוֹשֻׁ֔עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
according
to
the
number
לְמִסְפַּ֖רlĕmisparleh-mees-PAHR
of
the
tribes
שִׁבְטֵ֣יšibṭêsheev-TAY
of
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
and
carried
them
over
וַיַּֽעֲבִר֤וּםwayyaʿăbirûmva-ya-uh-vee-ROOM
with
עִמָּם֙ʿimmāmee-MAHM
them
unto
אֶלʾelel
the
place
where
they
lodged,
הַמָּל֔וֹןhammālônha-ma-LONE
and
laid
them
down
וַיַּנִּח֖וּםwayyanniḥûmva-ya-nee-HOOM
there.
שָֽׁם׃šāmshahm