அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.
அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.
யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்தபுருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.
எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்.
கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.
கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.
இஸ்ரவேல் புத்திரர் கில்காலிலே பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்
அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது: அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.
அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
| And it came to pass, | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| when all | כִשְׁמֹ֣עַ | kišmōaʿ | heesh-MOH-ah |
| the kings | כָּל | kāl | kahl |
| of the Amorites, | מַלְכֵ֣י | malkê | mahl-HAY |
| which | הָֽאֱמֹרִ֡י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
| were on the side | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| of Jordan | בְּעֵ֨בֶר | bĕʿēber | beh-A-ver |
| westward, | הַיַּרְדֵּ֜ן | hayyardēn | ha-yahr-DANE |
| and all | יָ֗מָּה | yāmmâ | YA-ma |
| the kings | וְכָל | wĕkāl | veh-HAHL |
| of the Canaanites, | מַלְכֵ֤י | malkê | mahl-HAY |
| which | הַֽכְּנַעֲנִי֙ | hakkĕnaʿăniy | ha-keh-na-uh-NEE |
| were by | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| the sea, | עַל | ʿal | al |
| heard | הַיָּ֔ם | hayyām | ha-YAHM |
| אֵ֠ת | ʾēt | ate | |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the Lord | הוֹבִ֨ישׁ | hôbîš | hoh-VEESH |
| had dried up | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| the waters | מֵ֧י | mê | may |
| of Jordan | הַיַּרְדֵּ֛ן | hayyardēn | ha-yahr-DANE |
| from before | מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY |
| the children | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| of Israel, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| until | עַד | ʿad | ad |
| we were passed over, | עָבְרָ֑נוּ | ʿobrānû | ove-RA-noo |
| that their heart | וַיִּמַּ֣ס | wayyimmas | va-yee-MAHS |
| melted, | לְבָבָ֗ם | lĕbābām | leh-va-VAHM |
| neither | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| was | הָ֨יָה | hāyâ | HA-ya |
| there spirit | בָ֥ם | bām | vahm |
| in them any more, | עוֹד֙ | ʿôd | ode |
| because | ר֔וּחַ | rûaḥ | ROO-ak |
| of the children | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
| of Israel. | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |