Context verses Joshua 5:4
Joshua 5:1

இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

כָּל, אֲשֶׁר
Joshua 5:5

எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்.

כָּל
Joshua 5:6

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

כָּל
Joshua 5:7

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

מָ֣ל, יְהוֹשֻׁ֑עַ
And
this
וְזֶ֥הwĕzeveh-ZEH
is
the
cause
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
why
אֲשֶׁרʾăšeruh-SHER
Joshua
מָ֣לmālmahl
did
circumcise:
יְהוֹשֻׁ֑עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
All
כָּלkālkahl
the
people
הָעָ֣םhāʿāmha-AM
that
came
out
הַיֹּצֵא֩hayyōṣēʾha-yoh-TSAY
of
Egypt,
מִמִּצְרַ֨יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
that
were
males,
הַזְּכָרִ֜יםhazzĕkārîmha-zeh-ha-REEM
even
all
כֹּ֣ל׀kōlkole
the
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
of
war,
הַמִּלְחָמָ֗הhammilḥāmâha-meel-ha-MA
died
מֵ֤תוּmētûMAY-too
in
the
wilderness
בַמִּדְבָּר֙bammidbārva-meed-BAHR
by
the
way,
בַּדֶּ֔רֶךְbadderekba-DEH-rek
after
they
came
out
בְּצֵאתָ֖םbĕṣēʾtāmbeh-tsay-TAHM
of
Egypt.
מִמִּצְרָֽיִם׃mimmiṣrāyimmee-meets-RA-yeem