Context verses Joshua 5:5
Joshua 5:1

இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

כָּל, וְכָל
Joshua 5:4

யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்தபுருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.

כָּל
Joshua 5:6

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

כָּל
Joshua 5:7

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

כִּֽי, הָי֔וּ
Now
כִּֽיkee
all
מֻלִ֣יםmulîmmoo-LEEM
the
people
הָי֔וּhāyûha-YOO
that
came
out
כָּלkālkahl
were
הָעָ֖םhāʿāmha-AM
circumcised:
הַיֹּֽצְאִ֑יםhayyōṣĕʾîmha-yoh-tseh-EEM
but
all
וְכָלwĕkālveh-HAHL
the
people
הָ֠עָםhāʿomHA-ome
that
were
born
הַיִּלֹּדִ֨יםhayyillōdîmha-yee-loh-DEEM
in
the
wilderness
בַּמִּדְבָּ֥רbammidbārba-meed-BAHR
by
the
way
בַּדֶּ֛רֶךְbadderekba-DEH-rek
as
they
came
forth
בְּצֵאתָ֥םbĕṣēʾtāmbeh-tsay-TAHM
out
of
Egypt,
מִמִּצְרַ֖יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
them
they
had
not
לֹאlōʾloh
circumcised.
מָֽלוּ׃mālûma-LOO