Context verses Joshua 7:5
Joshua 7:3

யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.

אִ֔ישׁ
Joshua 7:6

அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புளுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.

עַד
Joshua 7:13

எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையத்தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

עַד
And
the
men
וַיַּכּ֨וּwayyakkûva-YA-koo
of
Ai
מֵהֶ֜םmēhemmay-HEM
smote
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
of
them
about
thirty
הָעַ֗יhāʿayha-AI
and
six
כִּשְׁלֹשִׁ֤יםkišlōšîmkeesh-loh-SHEEM
men:
וְשִׁשָּׁה֙wĕšiššāhveh-shee-SHA
for
they
chased
אִ֔ישׁʾîšeesh
them
from
before
וַֽיִּרְדְּפ֞וּםwayyirdĕpûmva-yeer-deh-FOOM
the
gate
לִפְנֵ֤יlipnêleef-NAY
even
unto
הַשַּׁ֙עַר֙haššaʿarha-SHA-AR
Shebarim,
עַדʿadad
and
smote
הַשְּׁבָרִ֔יםhaššĕbārîmha-sheh-va-REEM
them
in
the
going
down:
וַיַּכּ֖וּםwayyakkûmva-YA-koom
wherefore
the
hearts
בַּמּוֹרָ֑דbammôrādba-moh-RAHD
of
the
people
וַיִּמַּ֥סwayyimmasva-yee-MAHS
melted,
לְבַבlĕbableh-VAHV
and
became
הָעָ֖םhāʿāmha-AM
as
water.
וַיְהִ֥יwayhîvai-HEE


לְמָֽיִם׃lĕmāyimleh-MA-yeem