Joshua 7:1
இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
יִשְׂרָאֵ֛ל
Joshua 7:2
யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,
אֲשֶׁ֨ר
Joshua 7:23
அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள்.
לִפְנֵ֥י
| O | בִּ֖י | bî | bee |
| Lord, | אֲדֹנָ֑י | ʾădōnāy | uh-doh-NAI |
| what | מָ֣ה | mâ | ma |
| shall I say, | אֹמַ֔ר | ʾōmar | oh-MAHR |
| when | אַֽ֠חֲרֵי | ʾaḥărê | AH-huh-ray |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| turneth | הָפַ֧ךְ | hāpak | ha-FAHK |
| Israel | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| their backs | עֹ֖רֶף | ʿōrep | OH-ref |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| their enemies! | אֹֽיְבָֽיו׃ | ʾōyĕbāyw | OH-yeh-VAIV |