Context verses Joshua 7:8
Joshua 7:1

இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

יִשְׂרָאֵ֛ל
Joshua 7:2

யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,

אֲשֶׁ֨ר
Joshua 7:23

அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள்.

לִפְנֵ֥י
O
בִּ֖יbee
Lord,
אֲדֹנָ֑יʾădōnāyuh-doh-NAI
what
מָ֣הma
shall
I
say,
אֹמַ֔רʾōmaroh-MAHR
when
אַֽ֠חֲרֵיʾaḥărêAH-huh-ray

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
turneth
הָפַ֧ךְhāpakha-FAHK
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
their
backs
עֹ֖רֶףʿōrepOH-ref
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
their
enemies!
אֹֽיְבָֽיו׃ʾōyĕbāywOH-yeh-VAIV