Context verses Joshua 8:14
Joshua 8:3

அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்த ஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து இராத்திரியிலே அவர்களை அனுப்பி,

וְכָל
Joshua 8:5

நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.

וְכָל, כִּֽי
Joshua 8:11

அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.

וְכָל
Joshua 8:15

யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.

וְכָל
Joshua 8:16

அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தைவிட்டு அப்புறப்பட்டார்கள்.

הָעִֽיר׃
Joshua 8:18

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.

הָעִֽיר׃
Joshua 8:21

பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.

וְכָל, כִּֽי
Joshua 8:22

பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலுமிருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவனும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,

ל֖וֹ
Joshua 8:27

கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும்மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்.

הָעִ֣יר
Joshua 8:33

இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே; இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.

וְכָל
And
it
came
to
pass,
וַיְהִ֞יwayhîvai-HEE
when
the
king
כִּרְא֣וֹתkirʾôtkeer-OTE
of
Ai
מֶֽלֶךְmelekMEH-lek
saw
הָעַ֗יhāʿayha-AI
it,
that
they
hasted
וַֽיְמַהֲר֡וּwaymahărûva-ma-huh-ROO
and
rose
up
early,
וַיַּשְׁכִּ֡ימוּwayyaškîmûva-yahsh-KEE-moo
and
the
men
וַיֵּֽצְא֣וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
of
the
city
אַנְשֵֽׁיʾanšêan-SHAY
went
out
הָעִ֣ירhāʿîrha-EER
against
לִקְרַֽאתliqratleek-RAHT
Israel
יִ֠שְׂרָאֵלyiśrāʾēlYEES-ra-ale
to
battle,
לַֽמִּלְחָמָ֞הlammilḥāmâla-meel-ha-MA
he
ה֧וּאhûʾhoo
and
all
וְכָלwĕkālveh-HAHL
his
people,
עַמּ֛וֹʿammôAH-moh
at
a
time
appointed,
לַמּוֹעֵ֖דlammôʿēdla-moh-ADE
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
plain;
הָֽעֲרָבָ֑הhāʿărābâha-uh-ra-VA
but
he
וְהוּא֙wĕhûʾveh-HOO
wist
לֹ֣אlōʾloh
not
יָדַ֔עyādaʿya-DA
that
כִּֽיkee
there
were
liers
in
ambush
אֹרֵ֥בʾōrēboh-RAVE
against
him
behind
ל֖וֹloh
the
city.
מֵאַֽחֲרֵ֥יmēʾaḥărêmay-ah-huh-RAY


הָעִֽיר׃hāʿîrha-EER