Context verses Joshua 8:20
Joshua 8:1

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

אֶל
Joshua 8:5

நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.

אֶל
Joshua 8:8

நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,

הָעִיר֙
Joshua 8:9

அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.

אֶל
Joshua 8:17

ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.

וְלֹֽא, הָעִיר֙
Joshua 8:18

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.

אֶל, אֶל, אֶל
Joshua 8:22

பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலுமிருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவனும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,

הָעִיר֙
Joshua 8:23

ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.

אֶל
Joshua 8:29

ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.

אֶל
Joshua 8:33

இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே; இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.

אֶל, אֶל
And
when
the
men
וַיִּפְנ֣וּwayyipnûva-yeef-NOO
of
Ai
אַנְשֵׁי֩ʾanšēyan-SHAY
looked
הָעַ֨יhāʿayha-AI
behind
אַֽחֲרֵיהֶ֜םʾaḥărêhemah-huh-ray-HEM
them,
they
saw,
וַיִּרְא֗וּwayyirʾûva-yeer-OO
and,
behold,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
the
smoke
עָלָ֜הʿālâah-LA
of
the
city
עֲשַׁ֤ןʿăšanuh-SHAHN
ascended
up
הָעִיר֙hāʿîrha-EER
to
heaven,
הַשָּׁמַ֔יְמָהhaššāmaymâha-sha-MA-ma
and
they
had
וְלֹֽאwĕlōʾveh-LOH
no
הָיָ֨הhāyâha-YA
power
בָהֶ֥םbāhemva-HEM
to
flee
יָדַ֛יִםyādayimya-DA-yeem
this
way
לָנ֖וּסlānûsla-NOOS
or
that
way:
הֵ֣נָּהhēnnâHAY-na
and
the
people
וָהֵ֑נָּהwāhēnnâva-HAY-na
that
fled
וְהָעָם֙wĕhāʿāmveh-ha-AM
to
the
wilderness
הַנָּ֣סhannāsha-NAHS
turned
back
הַמִּדְבָּ֔רhammidbārha-meed-BAHR
upon
נֶהְפַּ֖ךְnehpakneh-PAHK
the
pursuers.
אֶלʾelel


הָֽרוֹדֵֽף׃hārôdēpHA-roh-DAFE