அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின்மேல் போனான்.
அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.
இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி, அதைப்பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.
ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
| And so it was, | וַיְהִי֩ | wayhiy | vai-HEE |
| that all | כָל | kāl | hahl |
| that fell | הַנֹּ֨פְלִ֜ים | hannōpĕlîm | ha-NOH-feh-LEEM |
| that | בַּיּ֤וֹם | bayyôm | BA-yome |
| day, | הַהוּא֙ | hahûʾ | ha-HOO |
| both of men | מֵאִ֣ישׁ | mēʾîš | may-EESH |
| and women, | וְעַד | wĕʿad | veh-AD |
| were twelve | אִשָּׁ֔ה | ʾiššâ | ee-SHA |
| שְׁנֵ֥ים | šĕnêm | sheh-NAME | |
| thousand, | עָשָׂ֖ר | ʿāśār | ah-SAHR |
| even all | אָ֑לֶף | ʾālep | AH-lef |
| the men | כֹּ֖ל | kōl | kole |
| of Ai. | אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY |
| הָעָֽי׃ | hāʿāy | ha-AI |