Context verses Joshua 8:32
Joshua 8:5

நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.

אֲשֶׁ֣ר
Joshua 8:11

அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.

אֲשֶׁ֣ר
Joshua 8:16

அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தைவிட்டு அப்புறப்பட்டார்கள்.

אֲשֶׁ֣ר
Joshua 8:17

ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.

יִשְׂרָאֵֽל׃
Joshua 8:24

இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி, அதைப்பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.

אֲשֶׁ֣ר
Joshua 8:26

ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.

אֲשֶׁ֣ר
Joshua 8:29

ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.

עַל
Joshua 8:31

அதின்மேல் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் இட்டார்கள்.

תּוֹרַ֣ת, מֹשֶׁ֔ה
And
he
wrote
וַיִּכְתָּבwayyiktābva-yeek-TAHV
there
שָׁ֖םšāmshahm
upon
עַלʿalal
the
stones
הָֽאֲבָנִ֑יםhāʾăbānîmha-uh-va-NEEM

אֵ֗תʾētate
a
copy
מִשְׁנֵה֙mišnēhmeesh-NAY
of
the
law
תּוֹרַ֣תtôrattoh-RAHT
Moses,
of
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
wrote
כָּתַ֔בkātabka-TAHV
presence
the
in
לִפְנֵ֖יlipnêleef-NAY
of
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE