அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க்கூடினார்கள்.
அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும்,
அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக் கூடாது.
கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.
பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன?
| And the children | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| of Israel | הִכּוּם֙ | hikkûm | hee-KOOM |
| smote | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| them not, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| because | כִּֽי | kî | kee |
| the princes | נִשְׁבְּע֤וּ | nišbĕʿû | neesh-beh-OO |
| of the congregation | לָהֶם֙ | lāhem | la-HEM |
| had sworn | נְשִׂיאֵ֣י | nĕśîʾê | neh-see-A |
| unto them by the Lord | הָֽעֵדָ֔ה | hāʿēdâ | ha-ay-DA |
| God | בַּֽיהוָ֖ה | bayhwâ | bai-VA |
| of Israel. | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| And all | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| the congregation | וַיִּלֹּ֥נוּ | wayyillōnû | va-yee-LOH-noo |
| murmured | כָל | kāl | hahl |
| against | הָֽעֵדָ֖ה | hāʿēdâ | ha-ay-DA |
| the princes. | עַל | ʿal | al |
| הַנְּשִׂיאִֽים׃ | hannĕśîʾîm | ha-neh-see-EEM |