Context verses Judges 1:1
Judges 1:9

பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.

בְּנֵ֣י
Judges 1:10

அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்.

אֶל
Judges 1:11

அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.

אֶל
Judges 1:16

மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.

בְּנֵ֣י
Judges 1:21

பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

בְּנֵ֣י
Judges 1:28

இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.

יִשְׂרָאֵ֔ל
Judges 1:29

எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.

הַֽכְּנַעֲנִ֛י
Now
after
וַֽיְהִ֗יwayhîva-HEE
the
death
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
of
Joshua
מ֣וֹתmôtmote
it
came
to
pass,
יְהוֹשֻׁ֔עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
that
the
children
וַֽיִּשְׁאֲלוּ֙wayyišʾălûva-yeesh-uh-LOO
of
Israel
בְּנֵ֣יbĕnêbeh-NAY
asked
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
the
Lord,
בַּֽיהוָ֖הbayhwâbai-VA
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Who
מִ֣יmee
shall
go
up
יַֽעֲלֶהyaʿăleYA-uh-leh
for
us
against
לָּ֧נוּlānûLA-noo
the
Canaanites
אֶלʾelel
first,
הַֽכְּנַעֲנִ֛יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
to
fight
בַּתְּחִלָּ֖הbattĕḥillâba-teh-hee-LA
against
them?
לְהִלָּ֥חֶםlĕhillāḥemleh-hee-LA-hem


בּֽוֹ׃boh