அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.
அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,
| Then the children | וַיִּצָּֽעֲקוּ֙ | wayyiṣṣāʿăqû | va-yee-tsa-uh-KOO |
| of Ammon | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| were gathered together, | עַמּ֔וֹן | ʿammôn | AH-mone |
| and encamped | וַֽיַּחֲנ֖וּ | wayyaḥănû | va-ya-huh-NOO |
| in Gilead. | בַּגִּלְעָ֑ד | baggilʿād | ba-ɡeel-AD |
| And the children | וַיֵּאָֽסְפוּ֙ | wayyēʾāsĕpû | va-yay-ah-seh-FOO |
| of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| assembled themselves together, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and encamped | וַֽיַּחֲנ֖וּ | wayyaḥănû | va-ya-huh-NOO |
| in Mizpeh. | בַּמִּצְפָּֽה׃ | bammiṣpâ | ba-meets-PA |