அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,
புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,
பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓட விட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டான்.
அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி,
அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.
அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.
| And they said | וַיֹּ֤אמְרוּ | wayyōʾmĕrû | va-YOH-meh-roo |
| unto him, We are come down | לוֹ֙ | lô | loh |
| to bind | לֶֽאֱסָרְךָ֣ | leʾĕsorkā | leh-ay-sore-HA |
| thee, that we may deliver | יָרַ֔דְנוּ | yāradnû | ya-RAHD-noo |
| thee into the hand | לְתִתְּךָ֖ | lĕtittĕkā | leh-tee-teh-HA |
| of the Philistines. | בְּיַד | bĕyad | beh-YAHD |
| And Samson | פְּלִשְׁתִּ֑ים | pĕlištîm | peh-leesh-TEEM |
| said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto them, Swear | לָהֶם֙ | lāhem | la-HEM |
| unto me, that | שִׁמְשׁ֔וֹן | šimšôn | sheem-SHONE |
| ye will not fall upon | הִשָּֽׁבְע֣וּ | hiššābĕʿû | hee-sha-veh-OO |
| me yourselves. | לִ֔י | lî | lee |
| פֶּֽן | pen | pen | |
| תִּפְגְּע֥וּן | tipgĕʿûn | teef-ɡeh-OON | |
| בִּ֖י | bî | bee | |
| אַתֶּֽם׃ | ʾattem | ah-TEM |