Context verses Judges 15:12
Judges 15:3

அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,

וַיֹּ֤אמֶר, לָהֶם֙, שִׁמְשׁ֔וֹן
Judges 15:4

புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,

שִׁמְשׁ֔וֹן
Judges 15:5

பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓட விட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டான்.

פְּלִשְׁתִּ֑ים
Judges 15:7

அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி,

וַיֹּ֤אמֶר, לָהֶם֙, שִׁמְשׁ֔וֹן
Judges 15:11

அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.

לִ֔י
Judges 15:16

அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.

שִׁמְשׁ֔וֹן
And
they
said
וַיֹּ֤אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
bind
to
We
are
come
down
לוֹ֙loh
him,
unto
לֶֽאֱסָרְךָ֣leʾĕsorkāleh-ay-sore-HA
deliver
may
we
that
thee,
יָרַ֔דְנוּyāradnûya-RAHD-noo
hand
the
into
thee
לְתִתְּךָ֖lĕtittĕkāleh-tee-teh-HA
of
the
Philistines.
בְּיַדbĕyadbeh-YAHD
said
And
פְּלִשְׁתִּ֑יםpĕlištîmpeh-leesh-TEEM
Samson
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Swear
them,
unto
לָהֶם֙lāhemla-HEM
unto
me,
that
שִׁמְשׁ֔וֹןšimšônsheem-SHONE
upon
fall
not
will
ye
הִשָּֽׁבְע֣וּhiššābĕʿûhee-sha-veh-OO
me
yourselves.
לִ֔יlee


פֶּֽןpenpen


תִּפְגְּע֥וּןtipgĕʿûnteef-ɡeh-OON


בִּ֖יbee


אַתֶּֽם׃ʾattemah-TEM