Context verses Judges 16:30
Judges 16:3

சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.

עַל, עַל
Judges 16:7

அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.

אֲשֶׁ֣ר
Judges 16:8

அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.

אֲשֶׁ֣ר
Judges 16:11

அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.

וַיֹּ֣אמֶר
Judges 16:13

பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.

שִׁמְשׁ֗וֹן, וַיֹּ֣אמֶר, עִם
Judges 16:16

இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு,

כָּל
Judges 16:17

தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

כָּל, עַל
Judges 16:18

அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.

כָּל, כָּל
Judges 16:19

அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.

עַל
Judges 16:27

அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

וְעַל
Judges 16:29

சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,

הַבַּ֙יִת֙
And
Samson
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
שִׁמְשׁ֗וֹןšimšônsheem-SHONE
Let
me
תָּמ֣וֹתtāmôtta-MOTE
die
נַפְשִׁי֮napšiynahf-SHEE
with
עִםʿimeem
the
Philistines.
פְּלִשְׁתִּים֒pĕlištîmpeh-leesh-TEEM
And
he
bowed
וַיֵּ֣טwayyēṭva-YATE
himself
with
all
his
might;
בְּכֹ֔חַbĕkōaḥbeh-HOH-ak
and
the
house
וַיִּפֹּ֤לwayyippōlva-yee-POLE
fell
הַבַּ֙יִת֙habbayitha-BA-YEET
upon
עַלʿalal
the
lords,
הַסְּרָנִ֔יםhassĕrānîmha-seh-ra-NEEM
and
upon
וְעַלwĕʿalveh-AL
all
כָּלkālkahl
the
people
הָעָ֖םhāʿāmha-AM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
were
therein.
So
the
dead
בּ֑וֹboh
which
וַיִּֽהְי֤וּwayyihĕyûva-yee-heh-YOO
he
slew
הַמֵּתִים֙hammētîmha-may-TEEM
at
his
death
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
הֵמִ֣יתhēmîthay-MEET
more
בְּמוֹת֔וֹbĕmôtôbeh-moh-TOH
than
they
which
רַבִּ֕יםrabbîmra-BEEM
he
slew
מֵֽאֲשֶׁ֥רmēʾăšermay-uh-SHER
in
his
life.
הֵמִ֖יתhēmîthay-MEET


בְּחַיָּֽיו׃bĕḥayyāywbeh-ha-YAIV