Context verses Judges 19:28
Judges 19:5

நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள், பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான்.

וַיָּ֣קָם
Judges 19:6

அவர்கள் உட்கார்ந்து, இருவரும்கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான்.

הָאִ֔ישׁ
Judges 19:10

அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள் மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.

וַיָּ֣קָם
Judges 19:18

அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.

וְאֵ֣ין
up
And
he
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלֶ֛יהָʾēlêhāay-LAY-ha
unto
her,
ק֥וּמִיqûmîKOO-mee
Up,
going.
be
us
let
וְנֵלֵ֖כָהwĕnēlēkâveh-nay-LAY-ha
and
But
וְאֵ֣יןwĕʾênveh-ANE
none
עֹנֶ֑הʿōneoh-NEH
answered.
her
took
man
the
Then
וַיִּקָּחֶ֙הָ֙wayyiqqāḥehāva-yee-ka-HEH-HA
upon
עַֽלʿalal
an
ass,
הַחֲמ֔וֹרhaḥămôrha-huh-MORE
up,
rose
man
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
the
and
הָאִ֔ישׁhāʾîšha-EESH
and
gat
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek
him
unto
his
place.
לִמְקֹמֽוֹ׃limqōmôleem-koh-MOH