Context verses Judges 2:16
Judges 2:15

கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

יְהוָ֖ה
Judges 2:17

அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.

יְהוָ֖ה
Judges 2:20

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,

יְהוָ֖ה
raised
up
Nevertheless
וַיָּ֥קֶםwayyāqemva-YA-kem
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
judges,
שֹֽׁפְטִ֑יםšōpĕṭîmshoh-feh-TEEM
which
delivered
וַיּ֣וֹשִׁיע֔וּםwayyôšîʿûmVA-yoh-shee-OOM
hand
the
of
out
them
מִיַּ֖דmiyyadmee-YAHD
of
those
that
spoiled
שֹֽׁסֵיהֶֽם׃šōsêhemSHOH-say-HEM