Context verses Judges 20:22
Judges 20:6

ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.

יִשְׂרָאֵ֑ל
Judges 20:7

நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம் பண்ணுங்கள் என்றான்.

יִשְׂרָאֵ֑ל
Judges 20:8

அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.

אִ֣ישׁ
Judges 20:16

அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடதுகை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கள் எறிவார்கள்.

אִ֣ישׁ
Judges 20:20

பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

אִ֣ישׁ
Judges 20:24

மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது,

בַּיּ֥וֹם
Judges 20:33

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில் கிபியாவின் பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,

אִ֣ישׁ
Judges 20:36

இஸ்ரவேலர் கிபியாவுக்கு அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரருக்குக் காணப்பட்டது.

אֲשֶׁר
Judges 20:41

அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,

אִ֣ישׁ
And
the
people
וַיִּתְחַזֵּ֥קwayyitḥazzēqva-yeet-ha-ZAKE
the
men
הָעָ֖םhāʿāmha-AM
of
Israel
אִ֣ישׁʾîšeesh
encouraged
themselves,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
and
set
וַיֹּסִ֙פוּ֙wayyōsipûva-yoh-SEE-FOO
their
battle
לַֽעֲרֹ֣ךְlaʿărōkla-uh-ROKE
again
מִלְחָמָ֔הmilḥāmâmeel-ha-MA
in
array
in
the
place
בַּמָּק֕וֹםbammāqômba-ma-KOME
where
אֲשֶׁרʾăšeruh-SHER

עָ֥רְכוּʿārĕkûAH-reh-hoo
they
put
themselves
in
array
שָׁ֖םšāmshahm
the
first
בַּיּ֥וֹםbayyômBA-yome
day.
הָֽרִאשֽׁוֹן׃hāriʾšônHA-ree-SHONE