Context verses Judges 20:34
Judges 20:2

சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,

יִשְׂרָאֵ֔ל
Judges 20:3

இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.

כִּֽי, יִשְׂרָאֵ֔ל
Judges 20:11

இஸ்ரவேலரெல்லாரும் ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,

אִ֤ישׁ
Judges 20:18

இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.

יִשְׂרָאֵ֔ל
Judges 20:20

பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

יִשְׂרָאֵ֔ל
Judges 20:41

அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,

כִּֽי, הָֽרָעָֽה׃
Judges 20:42

இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

אִ֤ישׁ, וְהַמִּלְחָמָ֖ה
was
And
there
וַיָּבֹאוּ֩wayyābōʾûva-ya-voh-OO
came
מִנֶּ֨גֶדminnegedmee-NEH-ɡed
against
לַגִּבְעָ֜הlaggibʿâla-ɡeev-AH
Gibeah
עֲשֶׂרֶת֩ʿăśeretuh-seh-RET
ten
אֲלָפִ֨יםʾălāpîmuh-la-FEEM
thousand
אִ֤ישׁʾîšeesh
men
בָּחוּר֙bāḥûrba-HOOR
chosen
out
of
מִכָּלmikkālmee-KAHL
all
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
battle
the
וְהַמִּלְחָמָ֖הwĕhammilḥāmâveh-ha-meel-ha-MA
and
was
כָּבֵ֑דָהkābēdâka-VAY-da
sore:
but
וְהֵם֙wĕhēmveh-HAME
they
לֹ֣אlōʾloh
not
יָֽדְע֔וּyādĕʿûya-deh-OO
knew
כִּֽיkee
that
נֹגַ֥עַתnōgaʿatnoh-ɡA-at
near
them.
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
evil
הָֽרָעָֽה׃hārāʿâHA-ra-AH