Context verses Judges 20:5
Judges 20:13

இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,

אֶת
Judges 20:37

அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்.

אֶת
Judges 20:43

இப்படியே பென்யமீனரை வளைந்து கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.

אֶת
Judges 20:44

இதினால் பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.

אֶת
and
rose
against
וַיָּקֻ֤מוּwayyāqumûva-ya-KOO-moo
And
the
עָלַי֙ʿālayah-LA
men
בַּֽעֲלֵ֣יbaʿălêba-uh-LAY
of
הַגִּבְעָ֔הhaggibʿâha-ɡeev-AH
Gibeah
beset
and
וַיָּסֹ֧בּוּwayyāsōbbûva-ya-SOH-boo
me,
upon
עָלַ֛יʿālayah-LAI
round
about

אֶתʾetet
the
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
house
night,
by
לָ֑יְלָהlāyĕlâLA-yeh-la
me
thought
אוֹתִי֙ʾôtiyoh-TEE
to
have
slain
דִּמּ֣וּdimmûDEE-moo
concubine
my
and
me:
לַֽהֲרֹ֔גlahărōgla-huh-ROɡE
have
they
forced,
וְאֶתwĕʾetveh-ET
that
she
is
dead.
פִּֽילַגְשִׁ֥יpîlagšîpee-lahɡ-SHEE


עִנּ֖וּʿinnûEE-noo


וַתָּמֹֽת׃wattāmōtva-ta-MOTE