Context verses Judges 21:17
Judges 21:3

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.

וַיֹּ֣אמְר֔וּ
Judges 21:6

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.

וַיֹּ֣אמְר֔וּ, מִיִּשְׂרָאֵֽל׃
Judges 21:8

இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.

וַיֹּ֣אמְר֔וּ
Judges 21:14

அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.

וְלֹֽא
Judges 21:15

இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.

לְבִנְיָמִ֑ן
be
must
There
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
And
said,
they
an
inheritance
יְרֻשַּׁ֥תyĕruššatyeh-roo-SHAHT
escaped
be
that
them
for
פְּלֵיטָ֖הpĕlêṭâpeh-lay-TA
of
Benjamin,
לְבִנְיָמִ֑ןlĕbinyāminleh-veen-ya-MEEN
not
be
destroyed
וְלֹֽאwĕlōʾveh-LOH
tribe
a
יִמָּחֶ֥הyimmāḥeyee-ma-HEH
that
שֵׁ֖בֶטšēbeṭSHAY-vet
out
of
Israel.
מִיִּשְׂרָאֵֽל׃miyyiśrāʾēlmee-yees-ra-ALE