இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,
கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார்.
இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.
அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து; ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்றயாவரும் அவனை விட்டு வெளியே போய் விட்டார்கள்.
| And it came to pass, | וַיְהִ֣י | wayhî | vai-HEE |
| when he was come, | בְּבוֹא֔וֹ | bĕbôʾô | beh-voh-OH |
| that he blew | וַיִּתְקַ֥ע | wayyitqaʿ | va-yeet-KA |
| a trumpet | בַּשּׁוֹפָ֖ר | baššôpār | ba-shoh-FAHR |
| in the mountain | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
| of Ephraim, | אֶפְרָ֑יִם | ʾeprāyim | ef-RA-yeem |
| and the children | וַיֵּֽרְד֨וּ | wayyērĕdû | va-yay-reh-DOO |
| of Israel | עִמּ֧וֹ | ʿimmô | EE-moh |
| went down | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| with | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| him from | מִן | min | meen |
| the mount, | הָהָ֖ר | hāhār | ha-HAHR |
| and he | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| before | לִפְנֵיהֶֽם׃ | lipnêhem | leef-nay-HEM |