கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,
கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.
இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.
உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.
| So Moab | וַתִּכָּנַ֤ע | wattikkānaʿ | va-tee-ka-NA |
| was subdued | מוֹאָב֙ | môʾāb | moh-AV |
| that | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day | הַה֔וּא | hahûʾ | ha-HOO |
| under | תַּ֖חַת | taḥat | TA-haht |
| the hand | יַ֣ד | yad | yahd |
| of Israel. | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| And the land | וַתִּשְׁקֹ֥ט | wattišqōṭ | va-teesh-KOTE |
| had rest | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| fourscore | שְׁמוֹנִ֥ים | šĕmônîm | sheh-moh-NEEM |
| years. | שָׁנָֽה׃ | šānâ | sha-NA |