Context verses Judges 3:30
Judges 3:1

கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,

יִשְׂרָאֵ֑ל
Judges 3:4

கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.

יִשְׂרָאֵ֑ל
Judges 3:11

தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.

וַתִּשְׁקֹ֥ט, הָאָ֖רֶץ
Judges 3:12

இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.

מוֹאָב֙
Judges 3:14

இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள்.

שָׁנָֽה׃
Judges 3:21

உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.

יַ֣ד
was
subdued
וַתִּכָּנַ֤עwattikkānaʿva-tee-ka-NA
So
Moab
מוֹאָב֙môʾābmoh-AV
day
בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַה֔וּאhahûʾha-HOO
under
תַּ֖חַתtaḥatTA-haht
the
hand
יַ֣דyadyahd
Israel.
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
had
rest
And
וַתִּשְׁקֹ֥טwattišqōṭva-teesh-KOTE
the
land
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
fourscore
שְׁמוֹנִ֥יםšĕmônîmsheh-moh-NEEM
years.
שָׁנָֽה׃šānâsha-NA