Context verses Judges 5:1
Judges 5:6

ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள்.

בֶּן
Judges 5:7

தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின.

דְּבוֹרָ֔ה
Judges 5:12

விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ.

דְּבוֹרָ֔ה, בֶּן
Then
sang
וַתָּ֣שַׁרwattāšarva-TA-shahr
Deborah
דְּבוֹרָ֔הdĕbôrâdeh-voh-RA
and
Barak
וּבָרָ֖קûbārāqoo-va-RAHK
son
the
בֶּןbenben
of
Abinoam
אֲבִינֹ֑עַםʾăbînōʿamuh-vee-NOH-am
day,
on
בַּיּ֥וֹםbayyômBA-yome
that
הַה֖וּאhahûʾha-HOO
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE