Judges 5:9
ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
בָּֽרְכ֖וּ, יְהוָֽה׃
Judges 5:11
தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுக வாசல்களிலே போய் இறங்குவார்கள்.
יְהוָֽה׃
Judges 5:13
மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படிசெய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின் மேல் ஆளுகை தந்தார்.
עָ֑ם
| Praise | בִּפְרֹ֤עַ | biprōaʿ | beef-ROH-ah |
| ye the Lord | פְּרָעוֹת֙ | pĕrāʿôt | peh-ra-OTE |
| for the avenging | בְּיִשְׂרָאֵ֔ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
| בְּהִתְנַדֵּ֖ב | bĕhitnaddēb | beh-heet-na-DAVE | |
| of Israel, | עָ֑ם | ʿām | am |
| when the people | בָּֽרְכ֖וּ | bārĕkû | ba-reh-HOO |
| willingly offered themselves. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |