Context verses Judges 6:1
Judges 6:2

மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

מִדְיָ֖ן
Judges 6:6

இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

יִשְׂרָאֵ֛ל, בְנֵֽי
Judges 6:7

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,

בְנֵֽי, יְהוָ֑ה
Judges 6:8

கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,

יְהוָ֛ה
Judges 6:12

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

יְהוָ֑ה
Judges 6:16

அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.

מִדְיָ֖ן
Judges 6:23

அதற்கு கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.

יְהוָ֛ה
Judges 6:27

அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.

יְהוָ֑ה
did
And
children
וַיַּֽעֲשׂ֧וּwayyaʿăśûva-ya-uh-SOO
the
of
בְנֵֽיbĕnêveh-NAY
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
evil
הָרַ֖עhāraʿha-RA
in
the
sight
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
Lord:
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
delivered
and
the
וַיִּתְּנֵ֧םwayyittĕnēmva-yee-teh-NAME
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
hand
the
into
them
בְּיַדbĕyadbeh-YAHD
of
Midian
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
seven
שֶׁ֥בַעšebaʿSHEH-va
years.
שָׁנִֽים׃šānîmsha-NEEM