Context verses Judges 8:18
Judges 8:12

சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.

זֶ֙בַח֙, צַלְמֻנָּ֔ע
Judges 8:15

அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,

אֶל
Judges 8:21

அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.

צַלְמֻנָּ֔ע
Judges 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

אֶל
Judges 8:35

கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.

אֲשֶׁ֥ר
Then
said
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
he
unto
אֶלʾelel
Zebah
זֶ֙בַח֙zebaḥZEH-VAHK
and
Zalmunna,
וְאֶלwĕʾelveh-EL
What
manner
צַלְמֻנָּ֔עṣalmunnāʿtsahl-moo-NA
of
men
אֵיפֹה֙ʾêpōhay-FOH
were
they
whom
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
ye
slew
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
at
Tabor?
הֲרַגְתֶּ֖םhăragtemhuh-rahɡ-TEM
And
they
answered,
בְּתָב֑וֹרbĕtābôrbeh-ta-VORE
As
thou
וַֽיֹּאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
art,
so
were
they;
each
one
כָּמ֣וֹךָkāmôkāka-MOH-ha
resembled
כְמוֹהֶ֔םkĕmôhemheh-moh-HEM
the
children
אֶחָ֕דʾeḥādeh-HAHD
of
a
king.
כְּתֹ֖אַרkĕtōʾarkeh-TOH-ar


בְּנֵ֥יbĕnêbeh-NAY


הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek