Context verses Judges 8:23
Judges 8:7

அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,

גִּדְע֔וֹן
Judges 8:20

தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.

וְלֹֽא
Judges 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

גִּדְע֔וֹן
Judges 8:33

கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகல்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.

גִּדְע֔וֹן
Judges 8:34

இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,

יְהוָ֖ה
Judges 8:35

கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.

וְלֹֽא
said
unto
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֲלֵהֶם֙ʾălēhemuh-lay-HEM
Gideon
גִּדְע֔וֹןgidʿônɡeed-ONE
not
will
לֹֽאlōʾloh
rule
I
אֶמְשֹׁ֤לʾemšōlem-SHOLE
them,
אֲנִי֙ʾăniyuh-NEE
over
you,
neither
בָּכֶ֔םbākemba-HEM
rule
son
my
וְלֹֽאwĕlōʾveh-LOH
shall
יִמְשֹׁ֥לyimšōlyeem-SHOLE
Lord
the
you:
over
בְּנִ֖יbĕnîbeh-NEE
shall
rule
בָּכֶ֑םbākemba-HEM
over
you.
יְהוָ֖הyĕhwâyeh-VA


יִמְשֹׁ֥לyimšōlyeem-SHOLE


בָּכֶֽם׃bākemba-HEM