Context verses Judges 9:38
Judges 9:6

பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.

אֲבִימֶ֖לֶךְ
Judges 9:24

யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம் பண்ணினார்கள்.

אֲשֶׁ֣ר
Judges 9:28

அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா? சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மனுஷரையே சேவியுங்கள்; அவனை நாங்கள் சேவிப்பானேன்?

כִּ֣י
Judges 9:31

இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள்.

אֲבִימֶ֖לֶךְ
Judges 9:41

அபிமெலேக்கு அருமாவில் இருந்துவிட்டான்; சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான்.

אֲבִימֶ֖לֶךְ
Judges 9:43

அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.

הָעָם֙
Judges 9:44

அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.

אֲשֶׁ֣ר
Judges 9:47

சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,

כִּ֣י
Judges 9:50

பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப்போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.

אֲבִימֶ֖לֶךְ
Judges 9:55

அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.

כִּ֣י
Then
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Zebul
אֵלָ֜יוʾēlāyway-LAV
unto
זְבֻ֗לzĕbulzeh-VOOL
him,
Where
אַיֵּ֨הʾayyēah-YAY
is
now
אֵפ֥וֹאʾēpôʾay-FOH
thy
mouth,
פִ֙יךָ֙pîkāFEE-HA
wherewith
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
saidst,
תֹּאמַ֔רtōʾmartoh-MAHR
Who
מִ֥יmee
is
Abimelech,
אֲבִימֶ֖לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
that
כִּ֣יkee
we
should
serve
נַֽעַבְדֶ֑נּוּnaʿabdennûna-av-DEH-noo
him?
is
not
הֲלֹ֨אhălōʾhuh-LOH
this
זֶ֤הzezeh
the
people
הָעָם֙hāʿāmha-AM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
hast
despised?
מָאַ֣סְתָּהmāʾastâma-AS-ta
go
out,
בּ֔וֹboh
I
pray
now,
צֵאṣēʾtsay

נָ֥אnāʾna
and
fight
עַתָּ֖הʿattâah-TA
with
them.
וְהִלָּ֥חֶםwĕhillāḥemveh-hee-LA-hem


בּֽוֹ׃boh