Context verses Lamentations 2:13
Lamentations 2:1

ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.

בַּת
Lamentations 2:4

பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.

בַּת
Lamentations 2:8

கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது.

בַּת
Lamentations 2:11

என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.

בַּת
Lamentations 2:18

அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.

בַּת, בַּת
is
What
מָֽהma
thing
witness
to
take
I
אֲעִידֵ֞ךְʾăʿîdēkuh-ee-DAKE
shall
for
thee?
what
מָ֣הma
thing
liken
I
אֲדַמֶּהʾădammeuh-da-MEH
shall
to
thee,
O
לָּ֗ךְlāklahk
daughter
of
הַבַּת֙habbatha-BAHT
Jerusalem?
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
what
shall
I
מָ֤הma
equal
comfort
may
I
that
thee,
אַשְׁוֶהʾašweash-VEH
to
thee,
O
לָּךְ֙lokloke
virgin
וַאֲנַֽחֲמֵ֔ךְwaʾănaḥămēkva-uh-na-huh-MAKE
daughter
Zion?
בְּתוּלַ֖תbĕtûlatbeh-too-LAHT
of
בַּתbatbaht
for
great
צִיּ֑וֹןṣiyyônTSEE-yone
sea:
the
כִּֽיkee
like
breach
thy
גָד֥וֹלgādôlɡa-DOLE
who
כַּיָּ֛םkayyāmka-YAHM
can
heal
שִׁבְרֵ֖ךְšibrēksheev-RAKE
thee?
מִ֥יmee


יִרְפָּאyirpāʾyeer-PA


לָֽךְ׃lāklahk