Context verses Lamentations 2:19
Lamentations 2:2

ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.

כָּל
Lamentations 2:5

ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.

כָּל
Lamentations 2:10

சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

עַל
Lamentations 2:11

என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.

עַל
Lamentations 2:14

உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காக தரிசித்தார்கள்.

עַל
Lamentations 2:15

வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

כָּל, עַל
Lamentations 2:16

உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.

כָּל
Lamentations 2:18

அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.

אֲדֹנָ֑י
Arise,
ק֣וּמִי׀qûmîKOO-mee
cry
out
רֹ֣נִּיrōnnîROH-nee
in
the
night:
בַלַּ֗יְלָballaylāva-LA-la
in
the
beginning
לְרֹאשׁ֙lĕrōšleh-ROHSH
of
the
watches
אַשְׁמֻר֔וֹתʾašmurôtash-moo-ROTE
pour
out
שִׁפְכִ֤יšipkîsheef-HEE
thine
heart
כַמַּ֙יִם֙kammayimha-MA-YEEM
like
water
לִבֵּ֔ךְlibbēklee-BAKE
before
נֹ֖כַחnōkaḥNOH-hahk
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
Lord:
אֲדֹנָ֑יʾădōnāyuh-doh-NAI
lift
up
שְׂאִ֧יśĕʾîseh-EE
thy
hands
אֵלָ֣יוʾēlāyway-LAV
toward
כַּפַּ֗יִךְkappayikka-PA-yeek
him
for
עַלʿalal
the
life
נֶ֙פֶשׁ֙nepešNEH-FESH
of
thy
young
children,
עֽוֹלָלַ֔יִךְʿôlālayikoh-la-LA-yeek
that
faint
הָעֲטוּפִ֥יםhāʿăṭûpîmha-uh-too-FEEM
for
hunger
בְּרָעָ֖בbĕrāʿābbeh-ra-AV
in
the
top
בְּרֹ֥אשׁbĕrōšbeh-ROHSH
of
every
כָּלkālkahl
street.
חוּצֽוֹת׃ḥûṣôthoo-TSOTE