நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.
அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து,
அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,
அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,
| And the Lord | וַיִּקְרָ֖א | wayyiqrāʾ | va-yeek-RA |
| called | אֶל | ʾel | el |
| unto | מֹשֶׁ֑ה | mōše | moh-SHEH |
| Moses, | וַיְדַבֵּ֤ר | waydabbēr | vai-da-BARE |
| and spake | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
| him out of the tabernacle | מֵאֹ֥הֶל | mēʾōhel | may-OH-hel |
| of the congregation, | מוֹעֵ֖ד | môʿēd | moh-ADE |
| saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |