Context verses Leviticus 15:1
Leviticus 15:2

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.

אֶל
Leviticus 15:14

எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.

אֶל, אֶל
Leviticus 15:29

எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.

אֶל, אֶל
Leviticus 15:30

ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

יְהוָ֔ה
spake
And
the
וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
and
to
וְאֶֽלwĕʾelveh-EL
Aaron,
אַהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE