Context verses Leviticus 15:32
Leviticus 15:6

பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

הַזָּ֑ב
Leviticus 15:7

பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

הַזָּ֑ב
Leviticus 15:16

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

שִׁכְבַת
Leviticus 15:17

கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

שִׁכְבַת
Leviticus 15:18

இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

שִׁכְבַת
of
זֹ֥אתzōtzote
is
him
This
תּוֹרַ֖תtôrattoh-RAHT
law
the
of
him
that
hath
הַזָּ֑בhazzābha-ZAHV
an
issue,
whose
and
וַֽאֲשֶׁ֨רwaʾăšerva-uh-SHER
goeth
תֵּצֵ֥אtēṣēʾtay-TSAY
from
מִמֶּ֛נּוּmimmennûmee-MEH-noo

שִׁכְבַתšikbatsheek-VAHT
seed
זֶ֖רַעzeraʿZEH-ra
defiled
is
and
him,
לְטָמְאָהlĕṭomʾâleh-tome-AH
therewith;
בָֽהּ׃bāhva