Context verses Leviticus 15:7
Leviticus 15:5

அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:6

பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

הַזָּ֑ב, יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:8

பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:10

அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:11

பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:16

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְרָחַ֥ץ, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:17

கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:18

இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:19

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:21

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:22

அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:23

அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:27

அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:32

பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,

הַזָּ֑ב
himself
And
toucheth
that
וְהַנֹּגֵ֖עַwĕhannōgēaʿveh-ha-noh-ɡAY-ah
he
the
בִּבְשַׂ֣רbibśarbeev-SAHR
flesh
issue
the
hath
that
him
הַזָּ֑בhazzābha-ZAHV
of
wash
יְכַבֵּ֧סyĕkabbēsyeh-ha-BASE
shall
his
בְּגָדָ֛יוbĕgādāywbeh-ɡa-DAV
clothes,
and
וְרָחַ֥ץwĕrāḥaṣveh-ra-HAHTS
bathe
water,
in
בַּמַּ֖יִםbammayimba-MA-yeem
and
be
unclean
וְטָמֵ֥אwĕṭāmēʾveh-ta-MAY
until
עַדʿadad
the
even.
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev