Context verses Leviticus 15:8
Leviticus 15:4

பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப்படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.

הַזָּ֖ב
Leviticus 15:5

அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:6

பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:7

பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:9

பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.

הַזָּ֖ב
Leviticus 15:10

அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:11

பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכִבֶּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:12

பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.

הַזָּ֖ב
Leviticus 15:13

பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.

וְכִֽי
Leviticus 15:16

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְרָחַ֥ץ, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:17

கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:18

இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:19

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:21

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:22

அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:23

அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:27

அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכִבֶּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
himself
And
וְכִֽיwĕkîveh-HEE
if
spit
hath
the
issue
יָרֹ֛קyārōqya-ROKE
that
הַזָּ֖בhazzābha-ZAHV
he
clean;
is
that
him
בַּטָּה֑וֹרbaṭṭāhôrba-ta-HORE
upon
wash
shall
he
וְכִבֶּ֧סwĕkibbesveh-hee-BES
then
his
בְּגָדָ֛יוbĕgādāywbeh-ɡa-DAV
clothes,
and
וְרָחַ֥ץwĕrāḥaṣveh-ra-HAHTS
bathe
water,
in
בַּמַּ֖יִםbammayimba-MA-yeem
and
be
unclean
וְטָמֵ֥אwĕṭāmēʾveh-ta-MAY
until
עַדʿadad
the
even.
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev