Context verses Leviticus 17:16
Leviticus 17:4

பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.

לֹ֣א
Leviticus 17:9

அதை ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.

לֹ֣א
Leviticus 17:14

சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

לֹ֣א
them
But
וְאִם֙wĕʾimveh-EEM
if
not,
לֹ֣אlōʾloh
he
wash
יְכַבֵּ֔סyĕkabbēsyeh-ha-BASE
flesh;
וּבְשָׂר֖וֹûbĕśārôoo-veh-sa-ROH
his
לֹ֣אlōʾloh
nor
bathe
יִרְחָ֑ץyirḥāṣyeer-HAHTS
then
he
shall
bear
וְנָשָׂ֖אwĕnāśāʾveh-na-SA
his
iniquity.
עֲוֹנֽוֹ׃ʿăwōnôuh-oh-NOH