Context verses Leviticus 19:32
Leviticus 19:12

என் நாமத்தைக் கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.

אֲנִ֥י, יְהוָֽה׃
Leviticus 19:14

செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.

וְיָרֵ֥אתָ, מֵּֽאֱלֹהֶ֖יךָ, אֲנִ֥י, יְהוָֽה׃
Leviticus 19:15

நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.

פְּנֵ֣י
Leviticus 19:16

உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.

יְהוָֽה׃
Leviticus 19:18

பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.

יְהוָֽה׃
Leviticus 19:28

செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்

יְהוָֽה׃
Leviticus 19:30

என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.

יְהוָֽה׃
Leviticus 19:37

ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

יְהוָֽה׃
am
before
head,
hoary
מִפְּנֵ֤יmippĕnêmee-peh-NAY
the
שֵׂיבָה֙śêbāhsay-VA
Thou
up
rise
תָּק֔וּםtāqûmta-KOOM
shalt
and
וְהָֽדַרְתָּ֖wĕhādartāveh-ha-dahr-TA
honour
the
פְּנֵ֣יpĕnêpeh-NAY
face
man,
old
the
זָקֵ֑ןzāqēnza-KANE
of
and
וְיָרֵ֥אתָwĕyārēʾtāveh-ya-RAY-ta
fear
thy
מֵּֽאֱלֹהֶ֖יךָmēʾĕlōhêkāmay-ay-loh-HAY-ha
God:
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA