Context verses Leviticus 4:27
Leviticus 4:13

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,

אַחַ֨ת, יְהוָ֛ה, אֲשֶׁ֥ר, לֹֽא, תֵעָשֶׂ֖ינָה
Leviticus 4:14

அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.

אֲשֶׁ֥ר
Leviticus 4:22

ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,

אֲשֶׁ֥ר, לֹֽא, וְאָשֵֽׁם׃
Leviticus 4:23

தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,

אֲשֶׁ֥ר
Leviticus 4:28

தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,

אֲשֶׁ֥ר
Leviticus 4:32

அவன் பாவநிவாரண பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,

וְאִם
Leviticus 4:33

அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரண பலியாகக் கொல்லக்கடவன்.

אֲשֶׁ֥ר
concerning
things
וְאִםwĕʾimveh-EEM
against
נֶ֧פֶשׁnepešNEH-fesh
somewhat
אַחַ֛תʾaḥatah-HAHT
And
if
one
תֶּֽחֱטָ֥אteḥĕṭāʾteh-hay-TA
any
בִשְׁגָגָ֖הbišgāgâveesh-ɡa-ɡA
sin
מֵעַ֣םmēʿammay-AM
through
ignorance,
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
people
the
of
בַּֽ֠עֲשֹׂתָהּbaʿăśōtohBA-uh-soh-toh
common
doeth
while
אַחַ֨תʾaḥatah-HAHT
he
any
commandments
מִמִּצְוֹ֧תmimmiṣwōtmee-mee-ts-OTE
the
of
of
יְהוָ֛הyĕhwâyeh-VA
the
Lord
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
not
ought
לֹֽאlōʾloh
to
be
done,
תֵעָשֶׂ֖ינָהtēʿāśênâtay-ah-SAY-na
and
be
guilty;
וְאָשֵֽׁם׃wĕʾāšēmveh-ah-SHAME