சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,
மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன் தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,
அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,
அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
| Or | א֣וֹ | ʾô | oh |
| if | כִ֤י | kî | hee |
| he touch | יִגַּע֙ | yiggaʿ | yee-ɡA |
| the uncleanness | בְּטֻמְאַ֣ת | bĕṭumʾat | beh-toom-AT |
| of man, | אָדָ֔ם | ʾādām | ah-DAHM |
| whatsoever | לְכֹל֙ | lĕkōl | leh-HOLE |
| uncleanness | טֻמְאָת֔וֹ | ṭumʾātô | toom-ah-TOH |
| it be that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| a man shall be defiled | יִטְמָ֖א | yiṭmāʾ | yeet-MA |
| withal, and it be hid | בָּ֑הּ | bāh | ba |
| from | וְנֶעְלַ֣ם | wĕneʿlam | veh-neh-LAHM |
| him; when he | מִמֶּ֔נּוּ | mimmennû | mee-MEH-noo |
| knoweth | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| of it, then he shall be guilty. | יָדַ֖ע | yādaʿ | ya-DA |
| וְאָשֵֽׁם׃ | wĕʾāšēm | veh-ah-SHAME |