Context verses Leviticus 5:3
Leviticus 5:1

சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

א֣וֹ
Leviticus 5:2

அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,

א֣וֹ, וְנֶעְלַ֣ם, מִמֶּ֔נּוּ, וְה֥וּא, וְאָשֵֽׁם׃
Leviticus 5:4

மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.

א֣וֹ, א֣וֹ, וְנֶעְלַ֣ם
Leviticus 5:5

இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன் தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,

אֲשֶׁ֥ר
Leviticus 5:8

அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,

אֲשֶׁ֥ר
Leviticus 5:18

அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

וְה֥וּא, יָדַ֖ע
Or
א֣וֹʾôoh
if
כִ֤יhee
he
touch
יִגַּע֙yiggaʿyee-ɡA
the
uncleanness
בְּטֻמְאַ֣תbĕṭumʾatbeh-toom-AT
of
man,
אָדָ֔םʾādāmah-DAHM
whatsoever
לְכֹל֙lĕkōlleh-HOLE
uncleanness
טֻמְאָת֔וֹṭumʾātôtoom-ah-TOH
it
be
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
a
man
shall
be
defiled
יִטְמָ֖אyiṭmāʾyeet-MA
withal,
and
it
be
hid
בָּ֑הּbāhba
from
וְנֶעְלַ֣םwĕneʿlamveh-neh-LAHM
him;
when
he
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
knoweth
וְה֥וּאwĕhûʾveh-HOO
of
it,
then
he
shall
be
guilty.
יָדַ֖עyādaʿya-DA


וְאָשֵֽׁם׃wĕʾāšēmveh-ah-SHAME