குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.
அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,
இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரண பலி.
தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்றமாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
| Every | כָּל | kāl | kahl |
| male | זָכָ֥ר | zākār | za-HAHR |
| among the priests | בַּכֹּֽהֲנִ֖ים | bakkōhănîm | ba-koh-huh-NEEM |
| shall eat | יֹֽאכְלֶ֑נּוּ | yōʾkĕlennû | yoh-heh-LEH-noo |
| thereof: it shall be eaten | בְּמָק֤וֹם | bĕmāqôm | beh-ma-KOME |
| in the holy | קָדוֹשׁ֙ | qādôš | ka-DOHSH |
| place: | יֵֽאָכֵ֔ל | yēʾākēl | yay-ah-HALE |
| it | קֹ֥דֶשׁ | qōdeš | KOH-desh |
| is most | קָֽדָשִׁ֖ים | qādāšîm | ka-da-SHEEM |
| holy. | הֽוּא׃ | hûʾ | hoo |