Context verses Luke 3:16
Luke 3:1

திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும், திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், விசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,

δὲ, καὶ, δὲ, καὶ, καὶ
Luke 3:2

அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.

καὶ, τὸν, ἐν
Luke 3:3

அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள் என்றும்,

καὶ
Luke 3:4

பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,

ἐν, ἐν, αὐτοῦ·
Luke 3:5

மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,

καὶ, καὶ, καὶ, καὶ
Luke 3:6

அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.

καὶ
Luke 3:8

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

καὶ, ἐν, τὸν, ὁ, τῶν
Luke 3:9

இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.

δὲ, καὶ, τῶν, καὶ
Luke 3:11

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

δὲ, καὶ, ὁ
Luke 3:12

ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

δὲ, καὶ, καὶ
Luke 3:13

அதற்கு அவன்: உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.

ὁ, δὲ
Luke 3:14

போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

δὲ, καὶ, καὶ, καὶ, καὶ
Luke 3:15

யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,

δὲ, καὶ, ἐν, αὐτὸς, ὁ
Luke 3:17

தூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

οὗ, ἐν, καὶ, καὶ, τὸν, δὲ
Luke 3:18

வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.

μὲν, καὶ, τὸν
Luke 3:19

காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,

ὁ, δὲ, ὁ, καὶ, ὁ
Luke 3:20

தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.

καὶ, καὶ, τὸν, ἐν
Luke 3:21

ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;

δὲ, ἐν, τὸν, καὶ, καὶ, τὸν
Luke 3:22

பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

καὶ, καὶ, ὁ, μου, ὁ, ἐν
Luke 3:23

அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.

αὐτὸς, ὁ
them
ἀπεκρίνατοapekrinatoah-pay-KREE-na-toh
answered,
hooh

Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
John
ἅπασινhapasinA-pa-seen
unto
all,
saying
λέγων,legōnLAY-gone
I
Ἐγὼegōay-GOH
indeed
μὲνmenmane
water;
ὕδατιhydatiYOO-tha-tee
with
βαπτίζωbaptizōva-PTEE-zoh
baptize
you
ὑμᾶς·hymasyoo-MAHS
cometh,
ἔρχεταιerchetaiARE-hay-tay
but
δὲdethay

than
mightier
hooh
one
ἰσχυρότερόςischyroterosee-skyoo-ROH-tay-ROSE
I
μουmoumoo
of
οὗhouoo
whose
οὐκoukook
not
am
εἰμὶeimiee-MEE
I
ἱκανὸςhikanosee-ka-NOSE
worthy
λῦσαιlysaiLYOO-say
unloose:
to
τὸνtontone
the
ἱμάνταhimantaee-MAHN-ta
latchet
τῶνtōntone

shoes
ὑποδημάτωνhypodēmatōnyoo-poh-thay-MA-tone
he
αὐτοῦ·autouaf-TOO
you
baptize
αὐτὸςautosaf-TOSE
shall
ὑμᾶςhymasyoo-MAHS
with
βαπτίσειbaptiseiva-PTEE-see
the
Ghost
ἐνenane
Holy
πνεύματιpneumatiPNAVE-ma-tee
and
ἁγίῳhagiōa-GEE-oh
with
fire:
καὶkaikay


πυρί·pyripyoo-REE