Malachi 1:4
ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.
יְהוָ֖ה
Malachi 1:7
என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுதினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று, நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
יְהוָ֖ה
| The burden | מַשָּׂ֥א | maśśāʾ | ma-SA |
| of the word | דְבַר | dĕbar | deh-VAHR |
| Lord the of | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| to | אֶל | ʾel | el |
| Israel | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| by | בְּיַ֖ד | bĕyad | beh-YAHD |
| Malachi. | מַלְאָכִֽי׃ | malʾākî | mahl-ah-HEE |