Context verses Malachi 1:10
Malachi 1:4

ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.

אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
Malachi 1:6

குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.

יְהוָ֣ה
Malachi 1:13

இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனா என்று கர்த்தர் கேட்கிறார்.

אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
Malachi 1:14

தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
for
מִ֤יmee
is
there
fire
גַםgamɡahm
nought?
Who
even
that
among
בָּכֶם֙bākemba-HEM
you
shut
וְיִסְגֹּ֣רwĕyisgōrveh-yees-ɡORE
would
doors
the
דְּלָתַ֔יִםdĕlātayimdeh-la-TA-yeem
neither
kindle
ye
וְלֹֽאwĕlōʾveh-LOH
do
on
mine
altar
תָאִ֥ירוּtāʾîrûta-EE-roo
nought.
for
מִזְבְּחִ֖יmizbĕḥîmeez-beh-HEE
I
have
no
חִנָּ֑םḥinnāmhee-NAHM
pleasure
אֵֽיןʾênane
saith
you,
in
לִ֨יlee
the
Lord
חֵ֜פֶץḥēpeṣHAY-fets
hosts,
of
בָּכֶ֗םbākemba-HEM
offering
אָמַר֙ʾāmarah-MAHR
an
neither
I
יְהוָ֣הyĕhwâyeh-VA
accept
will
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
at
your
hand.
וּמִנְחָ֖הûminḥâoo-meen-HA


לֹֽאlōʾloh


אֶרְצֶ֥הʾerṣeer-TSEH


מִיֶּדְכֶֽם׃miyyedkemmee-yed-HEM