நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
லேவியோரடேபண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.
நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.
ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.
தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன͠என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
| Behold, | הִנְנִ֨י | hinnî | heen-NEE |
| I will corrupt | גֹעֵ֤ר | gōʿēr | ɡoh-ARE |
| לָכֶם֙ | lākem | la-HEM | |
| your seed, | אֶת | ʾet | et |
| and spread | הַזֶּ֔רַע | hazzeraʿ | ha-ZEH-ra |
| dung | וְזֵרִ֤יתִי | wĕzērîtî | veh-zay-REE-tee |
| upon | פֶ֙רֶשׁ֙ | pereš | FEH-RESH |
| your faces, | עַל | ʿal | al |
| even the dung | פְּנֵיכֶ֔ם | pĕnêkem | peh-nay-HEM |
| of your solemn feasts; | פֶּ֖רֶשׁ | pereš | PEH-resh |
| and one shall take you away | חַגֵּיכֶ֑ם | ḥaggêkem | ha-ɡay-HEM |
| וְנָשָׂ֥א | wĕnāśāʾ | veh-na-SA | |
| with | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
| it. | אֵלָֽיו׃ | ʾēlāyw | ay-LAIV |