Context verses Malachi 3:10
Malachi 3:1

இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶל, אָמַ֖ר
Malachi 3:2

ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.

אֶת
Malachi 3:3

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.

אֶת
Malachi 3:5

நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר
Malachi 3:7

நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,

אָמַ֖ר, יְהוָ֣ה, צְבָא֑וֹת
Malachi 3:11

பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אָמַ֖ר
Malachi 3:12

அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל, אָמַ֖ר
Malachi 3:16

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

אֶל
Malachi 3:17

என் சம்பத்தை நான் சேர்க்கும் அந்நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.

יְהוָ֣ה
Bring
הָבִ֨יאוּhābîʾûha-VEE-oo
ye

אֶתʾetet
all
כָּלkālkahl
the
tithes
הַֽמַּעֲשֵׂ֜רhammaʿăśērha-ma-uh-SARE
into
אֶלʾelel
the
storehouse,
בֵּ֣יתbêtbate

הָאוֹצָ֗רhāʾôṣārha-oh-TSAHR
that
there
may
be
וִיהִ֥יwîhîvee-HEE
meat
טֶ֙רֶף֙ṭerepTEH-REF
in
mine
house,
בְּבֵיתִ֔יbĕbêtîbeh-vay-TEE
and
prove
וּבְחָנ֤וּנִיûbĕḥānûnîoo-veh-ha-NOO-nee
me
now
נָא֙nāʾna
herewith,
בָּזֹ֔אתbāzōtba-ZOTE
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts,
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
if
אִםʾimeem
I
will
not
לֹ֧אlōʾloh
open
אֶפְתַּ֣חʾeptaḥef-TAHK
you

לָכֶ֗םlākemla-HEM
the
windows
אֵ֚תʾētate
of
heaven,
אֲרֻבּ֣וֹתʾărubbôtuh-ROO-bote
and
pour
you
out
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
a
blessing,
וַהֲרִיקֹתִ֥יwahărîqōtîva-huh-ree-koh-TEE
that
לָכֶ֛םlākemla-HEM
there
shall
not
בְּרָכָ֖הbĕrākâbeh-ra-HA
be
room
enough
עַדʿadad
to
receive
it.
בְּלִיbĕlîbeh-LEE


דָֽי׃dāydai